நன்றி : த டெலிகிராப் ,யு .கே .
இங்கு உலக மக்களை கவரும் ஒரு அதிசயம் நடக்கிறது .தாயைப் பிரிந்த புலிக்குட்டிகளுக்கு புட்டிப் பால் கொடுத்து வளர்க்கிறது டோடோ என்னும் சிம்பன்சி குரங்கு .
புலிக்குட்டிகள் பண்ணும் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு புலிக்குட்டிகளை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறது .இதர நேரங்களில் புலிக் குட்டிகளுடன் சேர்ந்து விளையாடி அவற்றுக்கு உற்சாகமூட்டுகிறது .
குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் கூட இது போல தங்கள் குழந்தைகளை பேணுவார்களா என்பது சந்தேகமே .
இன்னொருவரையும் பாராட்டியாக வேண்டும் .அவர்தான் இந்த குரங்குக்கு பயிற்சியளித்த திருமதி சிரினாஜ்.
காணொளியை கண்டு கருத்தைக் கூறுங்கள் .
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மிருக காட்சி சாலை .
இங்கு உலக மக்களை கவரும் ஒரு அதிசயம் நடக்கிறது .தாயைப் பிரிந்த புலிக்குட்டிகளுக்கு புட்டிப் பால் கொடுத்து வளர்க்கிறது டோடோ என்னும் சிம்பன்சி குரங்கு .
புலிக்குட்டிகள் பண்ணும் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு புலிக்குட்டிகளை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறது .இதர நேரங்களில் புலிக் குட்டிகளுடன் சேர்ந்து விளையாடி அவற்றுக்கு உற்சாகமூட்டுகிறது .
குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் கூட இது போல தங்கள் குழந்தைகளை பேணுவார்களா என்பது சந்தேகமே .
இன்னொருவரையும் பாராட்டியாக வேண்டும் .அவர்தான் இந்த குரங்குக்கு பயிற்சியளித்த திருமதி சிரினாஜ்.
காணொளியை கண்டு கருத்தைக் கூறுங்கள் .

ரைட்டு...
பதிலளிநீக்குதாயன்பு எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்
பதிலளிநீக்குsooper boss!:-)
பதிலளிநீக்குஅருமை.. அரிய காணொளி..
பதிலளிநீக்குதாயன்பு எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்.ஐந்து அறிவு உள்ள மிருங்களுக்கு இருக்கின்ற தாய்ப்பாசம் கூட ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு கிடையாது என்று நினைக்கிறேன் \
பதிலளிநீக்குபார்க்கவே சிலிர்க்கிறது...
பதிலளிநீக்குசூப்பர் மக்கா....!!!
பதிலளிநீக்குதமிழ்மணம் ஏழாவது ஓட்டு ஹி ஹி அண்ணன்தேன்.....
பதிலளிநீக்குகுரங்கு தன்னுடைய பாலைக் கொடுக்கிறதோ என்று தலைப்பைப் பார்த்தவுடன் நினைத்தேன், ஆனாலும் வீடியோ நன்றாக உள்ளது, நன்றி.
பதிலளிநீக்குஅன்பை வெளிக்காட்டும் காணொளி, அருமை
பதிலளிநீக்கு@ # கவிதை வீதி # சௌந்தர் நல்ல கருத்து !
பதிலளிநீக்கு@ஜீ... Thank you...
பதிலளிநீக்கு@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி அண்ணா !
பதிலளிநீக்கு@koodal kanna அருமையான கருத்து ..நன்றி அண்ணா !
பதிலளிநீக்கு@கந்தசாமி. ரொம்ப உணர்ச்சி வசப் படுவீங்களோ.....நன்றி பாஸ் !
பதிலளிநீக்கு@MANO நாஞ்சில் மனோ நன்றி அண்ணாச்சி !
பதிலளிநீக்கு@Jayadev Das வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா !
பதிலளிநீக்குபார்ரா..என்னமா இருக்குது பதிவு சூப்பர்யா மாப்ள!
பதிலளிநீக்குமிருகங்களுக்கு இருக்கு பாசம் ... மனிதர்களுக்கு எங்கே? ம்ம்ம்
பதிலளிநீக்குவணக்கம் சகோ, உண்மையிலே குரங்கார் அன்பை வாரிப் பொழிகிறார்.
பதிலளிநீக்குஎன்ன அசத்தலாக கட்டி அணைத்துப் பால் கொடுக்கிறார் குரங்கார்.
தாய்மை என்பது எல்லா உயிரினங்களுக்கும் ஒன்றுதான் போல..
பதிலளிநீக்குமிருகங்களுக்கு இருக்கு பாசம் ... மனிதர்களுக்கு எங்கே? ம்ம்ம்
பதிலளிநீக்குவழக்கம் போல் அருமையான பதிவு...கலக்குங்கள்...
பதிலளிநீக்குகுட்
பதிலளிநீக்குநல்லது . அதிசயம் ஆனால் உண்மை
பதிலளிநீக்கு