tag:blogger.com,1999:blog-6021540982643304541.post8276345338761818042..comments2023-08-20T20:37:39.900+05:30Comments on கூடல் பாலா: அரசு அதிகாரிகள் உணர்வார்களா :அனைவரும் காணவேண்டிய வீடியோகூடல் பாலா http://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6021540982643304541.post-13455160446680964442011-09-19T20:42:07.532+05:302011-09-19T20:42:07.532+05:30naan udumalaipettaiyilirunthu manikandan intha kur...naan udumalaipettaiyilirunthu manikandan intha kurumbadam eanakku migavum pidithirikirathu ithupool kurumpadam thayarikkavendum eandru eanakku aasai aana ennal athu mudiyaathu irunthaalum ennudaya manithaina nanbargal ippadi oru kurumbadam thayariththu irukiraargal ennudaya manamaarntha vaalthukkalManihttps://www.blogger.com/profile/08244395169889476981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-46710343643108747572011-09-19T20:40:34.178+05:302011-09-19T20:40:34.178+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Manihttps://www.blogger.com/profile/08244395169889476981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-88277256255867254182011-08-12T21:14:31.653+05:302011-08-12T21:14:31.653+05:30படம் பார்க்க முடியல சகோ... வாசித்து விட்டு மட்டும்...படம் பார்க்க முடியல சகோ... வாசித்து விட்டு மட்டும் போகிறேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-63966613799460194642011-08-12T11:20:58.140+05:302011-08-12T11:20:58.140+05:30அருமையான விஷயம்... உண்மையில் வெட்கப்படுகிறேன் நான்...அருமையான விஷயம்... உண்மையில் வெட்கப்படுகிறேன் நான் இப்படி இல்லையே என்று.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-39297727053184402632011-08-11T20:49:21.400+05:302011-08-11T20:49:21.400+05:30ஸலாம் சகோ.கூடல் பாலா,
பல விஷயங்களை உள்ளடக்கிய செம ...ஸலாம் சகோ.கூடல் பாலா,<br />பல விஷயங்களை உள்ளடக்கிய செம டச்சிங் பதிவு..!<br />நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-21518593574807124812011-08-11T19:55:14.884+05:302011-08-11T19:55:14.884+05:30இறுதியில் நச்சென்று அருமை.இறுதியில் நச்சென்று அருமை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-69087765792765923462011-08-11T07:43:52.159+05:302011-08-11T07:43:52.159+05:30வணிக ரீதியில் தொடர்பாடலை மேற்கொள்ளுவதற்கேற்ற சிறப்...வணிக ரீதியில் தொடர்பாடலை மேற்கொள்ளுவதற்கேற்ற சிறப்பான குறும்பட விளக்கத்தினைப் பகிர்ந்திருக்க்கிறீங்க. <br />நன்றி பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-48765405059390659422011-08-11T00:54:55.342+05:302011-08-11T00:54:55.342+05:30மிகவும் பாராட்டப்பட வேண்டிய குறும்படம்..தனது வலி ம...மிகவும் பாராட்டப்பட வேண்டிய குறும்படம்..தனது வலி மற்றவர்கள் உணரக்கூடாது என பரந்தமனப்பாண்மையை உணர்த்தி அதில் சமூக அக்கரையையும் அரசாங்கத்தின் அக்கரையின்மையும் அதன் ஊழியர்கள் கீழ்தரமாக நடந்துகொள்ளும் விதத்தையும் மனதில் அடித்து அற்புதமாக சொல்லிய விதத்திற்காகவே குறும்படத்திற்கு பாராட்டுக்கள்... அதை புரியும் வண்ணம் தமிழில் வசனங்களாக பதிவிட்ட நண்பர் பாலாவுக்கும் நன்றியுடன் பாராட்டுக்koodal kannahttps://www.blogger.com/profile/14454530383019578160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-25087344865992835472011-08-10T23:26:17.600+05:302011-08-10T23:26:17.600+05:30ம்ம்ம்... அந்த மனிதனுக்கு இருக்கும் சமூக அக்கறையில...ம்ம்ம்... அந்த மனிதனுக்கு இருக்கும் சமூக அக்கறையில் ஒரு துளியளவேனும் அரசாங்க அதிகாரிகளுக்கு தா இறைவா...<br /><br />நல்ல பகிர்வு நண்பரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-88340582422015520382011-08-10T20:17:53.881+05:302011-08-10T20:17:53.881+05:30பகிர்வு அருமைபகிர்வு அருமைnellai ramhttps://www.blogger.com/profile/09147846671982081436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-65436911315787358552011-08-10T19:58:52.390+05:302011-08-10T19:58:52.390+05:30நெஞ்சில் பதியும் காணொளி
சமூக சிந்தனையுள்ள பதிவு.
ந...நெஞ்சில் பதியும் காணொளி<br />சமூக சிந்தனையுள்ள பதிவு.<br />நல்லா இருக்கு நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-62910841310808894122011-08-10T19:54:39.483+05:302011-08-10T19:54:39.483+05:30பகிர்வும் அருமை. மொழிபெயர்ப்பு தெளிவு.பகிர்வும் அருமை. மொழிபெயர்ப்பு தெளிவு.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-37387129808766112322011-08-10T19:32:14.539+05:302011-08-10T19:32:14.539+05:30ஏன்னா ...வெளிச்சம் இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம...ஏன்னா ...வெளிச்சம் இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ங்கிறது எனக்குதானே தெரியும்...<br /><br />நல்ல வேளை...ஆபீஸ்ல youtube தெரியாது...இல்லாட்டி உங்க உணர்வு கலந்த எழுத்தின் மூலம் அதை ரசிச்சிருக்க முடியாது பாலா...ஒரு வகையில் அந்த பார்வை அற்ற அன்பரைப்போல்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-1757041581525315322011-08-10T18:52:22.922+05:302011-08-10T18:52:22.922+05:30தேவை இத்தகை பதிவு-சமூக
சேவை செய்யும் பதிவு
...தேவை இத்தகை பதிவு-சமூக<br /> சேவை செய்யும் பதிவு<br /> நன்றி! பாலா<br /> <br /> வாருங்கள் வலைப் பக்கம்<br /> புலவர சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-30911075397511525462011-08-10T18:41:13.479+05:302011-08-10T18:41:13.479+05:30ஒரு விஷயம் இல்லாத போதுதான் அதன் சிறப்பு தெரியும்.
...ஒரு விஷயம் இல்லாத போதுதான் அதன் சிறப்பு தெரியும்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-75342460186387212632011-08-10T18:14:16.012+05:302011-08-10T18:14:16.012+05:30SUPERSUPERAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-91471850207922877572011-08-10T18:09:53.231+05:302011-08-10T18:09:53.231+05:30சூப்பரா சொல்லி இருக்கீங்க மக்கா.....!!!சூப்பரா சொல்லி இருக்கீங்க மக்கா.....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-39906230970542946472011-08-10T18:05:27.400+05:302011-08-10T18:05:27.400+05:30அருமை பாலா ,
சுரீர் என்று அடித்த உணர்வு .பதிவாக எழ...அருமை பாலா ,<br />சுரீர் என்று அடித்த உணர்வு .பதிவாக எழுதிய உங்கள் உணர்வுக்கு பாராட்டுகள்<br />நட்புடன் ,<br />கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-52542868889299851662011-08-10T18:04:53.280+05:302011-08-10T18:04:53.280+05:30மிக்க நன்றி கூடல் பாலா
ஒரு நல்ல குறும்படத்தை பதிவி...மிக்க நன்றி கூடல் பாலா<br />ஒரு நல்ல குறும்படத்தை பதிவிட்டுக் காட்டியமைக்கும்<br />அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற<br />உயரிய நோக்கில் தமிழ் படுத்திக் கொடுத்தமைக்கும்.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-46835241613439337162011-08-10T17:59:00.048+05:302011-08-10T17:59:00.048+05:30அருமையான ஒரு விசயத்தினை சொல்லியிருக்கிறீர்கள் .நன்...அருமையான ஒரு விசயத்தினை சொல்லியிருக்கிறீர்கள் .நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-44948208243453679262011-08-10T17:49:18.624+05:302011-08-10T17:49:18.624+05:30நல்ல கருத்து பாலா..,
படம் நல்லா இருக்கு,
தேவயில்லா...நல்ல கருத்து பாலா..,<br />படம் நல்லா இருக்கு,<br />தேவயில்லாத காட்சின்னு எதையும் காட்டல,<br />சொல்ல வந்த விஷயத்த கரெக்டா சொல்லியிருக்காங்க.<br />இந்த பகிர்வுக்கு நன்றி பாலா..,ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-36069665525871034602011-08-10T17:11:26.151+05:302011-08-10T17:11:26.151+05:30பாராட்டுகள்.பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-35490660672781188172011-08-10T17:05:26.752+05:302011-08-10T17:05:26.752+05:30மிகவும் பாராட்டப்பட வேண்டிய குறும்படம்..தனது வலி ம...மிகவும் பாராட்டப்பட வேண்டிய குறும்படம்..தனது வலி மற்றவர்கள் உணரக்கூடாது என பரந்தமனப்பாண்மையை உணர்த்தி அதில் சமூக அக்கரையையும் அரசாங்கத்தின் அக்கரையின்மையும் அதன் ஊழியர்கள் கீழ்தரமாக நடந்துகொள்ளும் விதத்தையும் மனதில் அடித்து அற்புதமாக சொல்லிய விதத்திற்காகவே குறும்படத்திற்கு பாராட்டுக்கள்... அதை புரியும் வண்ணம் தமிழில் வசனங்களாக பதிவிட்ட நண்பர் பாலாவுக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-56556987844296805802011-08-10T16:43:46.084+05:302011-08-10T16:43:46.084+05:30அருமை .அருமை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-63035937798436180282011-08-10T16:13:32.153+05:302011-08-10T16:13:32.153+05:30முதல் ஊழியன்...முதல் ஊழியன்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com