tag:blogger.com,1999:blog-6021540982643304541.post1388239564117648399..comments2023-08-20T20:37:39.900+05:30Comments on கூடல் பாலா: சங்கரன் கோவிலில் வென்று கூடங்குளத்தில் தோற்ற ஜெ!கூடல் பாலா http://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6021540982643304541.post-56314750065293450032012-03-25T12:04:50.633+05:302012-03-25T12:04:50.633+05:30இப்படிப் பெயரில்லாத ஏகப்பட்ட அனானிகளை உருவாக்கி பி...இப்படிப் பெயரில்லாத ஏகப்பட்ட அனானிகளை உருவாக்கி பிளாக்கர் உலகத்தை கலங்கடிப்பவரே ...உமக்கு ஸ்தோத்திரம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-67765169851998207472012-03-25T12:02:30.464+05:302012-03-25T12:02:30.464+05:30"கற்பனாசக்தி மிகுந்த பிளாக்கர் " - என்ற..."கற்பனாசக்தி மிகுந்த பிளாக்கர் " - என்ற அவார்டை போட்டியே இல்லாத அளவுக்கு அறுதித்தகுதி பெற்று வென்றெடுத்துள்ளார் நமது கூடல் பாலா....அவரின் கற்பனாசக்தி மேலும் பெருகி மண்டையைப் பொத்துக்கொண்டு ஊற்ற ஏசப்பா அருள் புரிந்து அவர் மேல் இறங்க வேண்டுமாய் வேண்டுகிறேன் ஆண்டவரே...கூடல் பாலாவை சித்தப் பிரமையில் இருக்கச் செய்தவரே ..உமக்கு ஸ்தோத்திரம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-43661453233450818682012-03-25T00:10:18.191+05:302012-03-25T00:10:18.191+05:30இவ்வளவு அவதூறுகளுக்கும் மத்தியில் இந்த போராட்டம் ந...இவ்வளவு அவதூறுகளுக்கும் மத்தியில் இந்த போராட்டம் நிலைத்திருப்பது நமது மக்களைக் குறித்து நிறைய நம்பிக்கையை கொடுக்கிறது. மதங்களைக் கடந்து அரசியல் கட்சிகளை ஒதுக்கி மக்களின் உழைப்பில் அவர்கள் பணத்தில் நடக்கும் இந்த போராட்டம் உலகம் முழுக்க போராடும் மக்களுக்கு சிறந்த உந்துசக்தியாக இருக்கும். <br /><br />போராட்டம் வெல்லும். வாழ்த்துக்கள்.பரமேசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-47841675318427487322012-03-24T21:36:00.082+05:302012-03-24T21:36:00.082+05:30உண்மைதான் அண்ணா. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நிற...உண்மைதான் அண்ணா. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நிறைய மாற்று வழிகள் இருந்தும் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லையே. ஆனாலும் மக்களின் தொடர் அமைதி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-28868098056197393412012-03-24T21:18:53.237+05:302012-03-24T21:18:53.237+05:30உதயகுமார் போராட்டம் அல்லது சாப்பாடு சாப்பிட்...உதயகுமார் போராட்டம் அல்லது சாப்பாடு சாப்பிட்டுகொண்டு உண்ணாவிரதம் இருக்கவேண்டும்<br />என்றால் கூடங்குளத்தில் இருக்கவேண்டும் அதைவிட்டு எதற்க்கு இடிந்தகரையில் நாடகம் நடத்துகிறார்.mohannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-10723176986498221162012-03-24T20:48:33.805+05:302012-03-24T20:48:33.805+05:30Vaayilaye vada sudarathu ithu thaan bala...Vaayilaye vada sudarathu ithu thaan bala...சாம் ஆண்டர்சன்https://www.blogger.com/profile/14413205166638601166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-76684994524779581352012-03-24T20:13:50.264+05:302012-03-24T20:13:50.264+05:30இன்குலாப் ஜிந்தாபாத்...இன்குலாப் ஜிந்தாபாத்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-9460189621064082142012-03-24T19:42:55.551+05:302012-03-24T19:42:55.551+05:30தமிழ் நாடு போலிஸ் இந்த தளத்தில் ஏகப்பட்ட நக்சல் தீ...தமிழ் நாடு போலிஸ் இந்த தளத்தில் ஏகப்பட்ட நக்சல் தீவிரவாதிகள் பின்னோட்டம் போடுகிறார்கள். இவனுங்களை பிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-89890220570378367812012-03-24T19:14:07.647+05:302012-03-24T19:14:07.647+05:30தாமதித்தாலும் வெகுஜனப் போராட்டமான கூடங்குளம் மக்கள...தாமதித்தாலும் வெகுஜனப் போராட்டமான கூடங்குளம் மக்கள் போராட்டம் வெல்வது உறுதி....இன்குலாப் ஜிந்தாபாத்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-3662315804615489692012-03-24T19:11:48.991+05:302012-03-24T19:11:48.991+05:30@பெயரில்லா இந்திய மக்களின் சொத்துக்களை எல்லாம் அந்...@<a href="#c5509169301075283001" rel="nofollow">பெயரில்லா</a> இந்திய மக்களின் சொத்துக்களை எல்லாம் அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் நம் தேசத்தை ஆளும் தலைவர்களுக்கும் ? நரம்பில்லாத நாக்கை உடைய உன்னைப் போன்ற நாதாரிகளுக்கும் காந்தியடிகள்கூட நக்சலாகத்தான் காட்சியளிப்பார் ....என்னே நம் தேசத்தின் தலை விதி.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-55091693010752830012012-03-24T18:59:35.258+05:302012-03-24T18:59:35.258+05:30உதயகுமார் ஏகப்பட்ட நக்சல் தீவிரவாதிகளை கையில் வைத்...உதயகுமார் ஏகப்பட்ட நக்சல் தீவிரவாதிகளை கையில் வைத்து இருக்கிறார் என்பதால் காவல்துறை அவசரபடாமல் பொறுமை காக்கிறது<br />அது என்னங்க வேளா வேளைக்கு நல்லா சாப்பிட்டுவிட்டு இருப்பது தான் உண்ணாவிரதமா?Anonymousnoreply@blogger.com