09 ஜூலை 2011

ஊரை தூக்கி கடலில் போடும் காணொளி !

டைட்டானிக் கப்பல் எவ்வளவு பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இன்றும் டைட்டானிக் கப்பலை விட பெரிய சொகுசுக்கப்பல்கள்  பல பயன்பாட்டில உள்ளன .

இவற்றை துறை முகங்களில் நாம் காணும்போது ஆச்சரியத்தில் மெய் மறந்து விடுவோம் .ஆனால் இவ்வளவு பெரிய கப்பலை தொழிற்ச்சாலைகளில் வடிவமைத்து கடலில் விடப்படுவது எப்படி என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

நமது ஊரை மிஞ்சும் வகையில் பிரமாண்டமாக இருக்கும் கப்பல்களை கடலில் எவ்வாறு மிதக்க விடுகிறார்கள் என்பதை விளக்கும் காணொளி .



காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விட்டு பரவசமடையும் நமக்கு இது ஒரு அதிசயம்தான் .

12 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விட்டு பரவசமடையும் நமக்கு இது ஒரு அதிசயம்தான் .//

பரவசமான ஆச்சரியம் .பகிர்வுக்கு நன்றி.

rajamelaiyur சொன்னது…

Right

கிராமத்து காக்கை சொன்னது…

பார்த்திராத வீடியோ தொகுப்பு அருமை

vidivelli சொன்னது…

nanapa nalla thakaval....
valththukkal....


can you come my said?

Niroo சொன்னது…

சரியான லூசு பசங்க. யாருக்கவது ஒரு எலுமிச்சம்பழம் கட்டி தொங்கவுடனும் என தோணிச்சா?

கூடல் பாலா சொன்னது…

@Niroo
சரியா பாருங்க மாப்ள எலுமிச்சம் பழம் தொங்க விட்டுருக்காங்க ....

கூடல் பாலா சொன்னது…

@vidivelli I am always visiting your site .thanks shenbagam

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை நன்றி பூபாலன்

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா thanks ..ok

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி நன்றி ராஜராஜேஸ்வரி

மகேந்திரன் சொன்னது…

மலைக்க வைக்கிறது

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ், இன்று தான் என் வாழ்வில் முதன் முதலாக கப்பலை இவ்வாறு கடலினுள் விடுவார்கள் என்பதனை அறிந்தேன். பகிர்விற்கு நன்றி பாஸ்.